தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது. இதில் தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வெங்கட்நாராயண பாட்டி ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு