தேசிய செய்திகள்

லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உத்தர பிரதேசத்தின் லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் லக்னோ பல்கலை கழகத்தில் 50 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜனவரி 15ந்தேதி முதல் 31ந்தேதி வரையிலான திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. விரைவில் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்