தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் விக்ரம் சிங் நேகி (வயது 26) மற்றும் யோகம்பர் சிங் (வயது 27) என கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்