கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கொரோனா அதிகரிப்பு: கோவா அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் பரிசோதனை தொடக்கம்

கொரோனா அதிகரிப்பு காரணமாக கோவா அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் பரிசோதனை தொடங்கி உள்ளது.

தினத்தந்தி

பனாஜி,

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

கோவா மாநிலத்திலும் நேற்று முன்தினம் புதிதாக 162 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனையை கோவா அரசு நேற்று தொடங்கியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்