தேசிய செய்திகள்

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 548 மாவட்டங்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள 548 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நேற்று ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை பத்திரிகை தகவல் ஆணையம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதில் சண்டிகார், டெல்லி, கோவா, ஜம்முகாஷ்மீரில் அனைத்து மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து