கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

கேரளாவில் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு.!

கேரளாவில் அதிக அளவில் உற்பத்தி செய்துவரும் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் அதிக அளவில் உற்பத்தி செய்துவரும் முந்திரியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, கண்ணூரில் உள்ள பையாவூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் பெனி எனப்படும் முந்திரி மதுபானம் தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.

ஒரு லிட்டர் பெனியின் உற்பத்தி செலவு 200 ரூபாயாகவும், விற்பனை விலை 500 ரூபாயாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலால் துறையில் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், டிசம்பர் மாதத்திற்குள் பெனி உற்பத்தி தொடங்கப்படலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்