தேசிய செய்திகள்

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் வரலாற்றிலேயே புறநோயாளிகள் சேவை மூடப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.

சிறப்பு மருத்துவம், புதிய, பழைய நோயாளிகள் பதிவு ஆகியவற்றையும், அனைத்து மையங்களையும் மறு உத்தரவு வரும்வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது