தேசிய செய்திகள்

தெலுங்கானா முதல்-மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் - ஒய்.எஸ்.சர்மிளா கைது

தெலுங்கானா முதல்-மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கேதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நேக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்எஸ் சர்மிளா, இதைக் கண்டித்து டெல்லியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்பேது போலீசார், சர்மிளாவையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து செய்தனர். கைதாகி வாகனத்தில் ஏறும்போது அவரும், தெண்டர்களும் ''கேசிஆர் (தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ்) டவுன் டவுன்'' என்று முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்எஸ் ஷர்மிளா, "பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கேதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நேக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம் மேல்நேக்கு பாசனத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதை வெளிச்சத்திற்கு கெண்டுவர டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளேம்.

இந்த திட்டத்தில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய ஊழலையும், இந்த விவகாரத்தில் எங்களின் இரண்டாண்டு கால பேராட்டத்தையும் இந்த பேரணி வெளிச்சத்திற்கு கெண்டுவரும். இந்த திட்டத்திற்கான மதிப்பு ரூ. 38 ஆயிரத்து 500 கேடியாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது ரூ.1.20 லட்சம் கேடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், இதன்மூலம் 1.5 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் நியாயப்படுத்துகிறார். இந்த திட்டம் ஒரு மாபெரும் தேல்வி என்பதையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்திருந்தார். .

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்