தேசிய செய்திகள்

பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக தேவேந்திர வி.தர்தா தேர்வு

பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக தேவேந்திர வி.தர்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

பத்திரிகைகள் விற்பனை தணிக்கை குழுவுக்கு(ஏபிசி) 2020-2021-ம் ஆண்டுக்கான தலைவராக லோக்மத் ஊடக குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் தேவேந்திர வி.தர்தா தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார். துணைத் தலைவராக (விளம்பரதாரர் பிரிவு) ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த கருணேஷ் பஜாஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுச் செயலாளராக எச்.பி.மசானி தேர்வாகி உள்ளார்.

மேலும், தணிக்கை குழுவின் உறுப்பினர் பதவிக்கு பதிப்பாளர்கள் தரப்பு பிரதிநிதிகளாக 8 பேரும், விளம்பரதாரர் தரப்பு பிரதிநிதிகளாக 3 பேரும், விளம்பர ஏஜென்சி தரப்பு பிரதிநிதிகளாக 4 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு