தேசிய செய்திகள்

ஊனமுற்றோர் ஒலிம்பிக் தடகள வீராங்கனை தீபா மாலிக் பா.ஜனதாவில் இணைந்தார்

ஊனமுற்றோர் ஒலிம்பிக் தடகள வீராங்கனையான தீபா மாலிக், பா.ஜனதாவில் இணைந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக். இவர் நேற்று அரியானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சுபாஷ் பாராலா, பொதுச் செயலாளர் அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அந்த மாநிலத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை. எனவே தீபா மாலிக் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்