தேசிய செய்திகள்

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது.

புதுடெல்லி,

நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.08 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் லேசாக அதிர்ந்தன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்