கோப்பு படம் 
தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜைனபோரா பகுதியில் செர்மார்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் சவான் ரோமித் தனாஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதேபோன்று மோதலில் ஒரு பயங்கரவாதியையும் வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து