தேசிய செய்திகள்

கடந்த ஜூன் மாதத்தில் வருங்கால வைப்புநிதி அமைப்பில் புதிதாக 12¾ லட்சம் பேர் சேர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த ஜூன் மாதத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். இது, முந்தைய மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 5 லட்சத்து 9 ஆயிரம்பேர் அதிகம்.

12 லட்சத்து 83 ஆயிரம் பேரில், 8 லட்சத்து 11 ஆயிரம் பேர் முதல்முறையாக சேர்ந்துள்ளனர். 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் வைப்புநிதி அமைப்பில் இருந்து விலகி விட்டு, வேறு வேலையில் சேர்ந்து மீண்டும் அமைப்பில் சேர்ந்துள்ளனர். வயது அடிப்படையில் பார்த்தால், புதிதாக சேர்ந்தவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரம் பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், பெண்கள் ஆவர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை