தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் அவருக்கு தற்போது 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை