தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் குளிர்: சாலைவாசிகளுக்கு தற்காலிக முகாம்

டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தீ மூட்டி குளிர்காய்வது என பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சாலைவாசிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகி இருக்கிறது. இதனால் அவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போது 190 கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தேவைக்கேற்ப இந்த கூடாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு