தேசிய செய்திகள்

பஸ்கள் குறித்து பொய் வாக்குறுதி: பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்

பஸ்கள் குறித்து பொய்யான வாக்குறுதி அளித்த பிரியங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியதாவது:-

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ஆயிரம் பஸ்களை காங்கிரஸ் அனுப்புவதாக பிரியங்கா கூறினார். ஆனால், சுமார் 100 பதிவெண்கள், வேறு வாகனங்களுக்கானவை. 297 பஸ்களுக்கு தகுதி சான்றிதழ் இல்லை. 68 பஸ்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.

மேலும், ராஜஸ்தான் மாநில அரசு அனுப்பி வைத்த பஸ்களை, காங்கிரஸ் கட்சி அனுப்பியதுபோல் பிரியங்கா காட்டியுள்ளார். அவர் பொய் வாக்குறுதி அளித்து, ராஜஸ்தான் மக்களையும், உத்தரபிரதேச மக்களையும் அவமதித்துள்ளார். ஆகவே, இரு மாநில மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை