தேசிய செய்திகள்

டெல்லி: பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

டெல்லி ரேகினி சிறை அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி ரோகினி சிறைக்கு பின்புறம் உள்ள பட்லி பகுதியில் பிளாஸ்டிக் குடோன் ஒன்றில் அதிகாலை 2 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பற்றிய தீ மள மள வென பொருட்கள் மீது பற்றி எரிய தொடங்கியது.

இந்த சம்பவம் தொடாபாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினா 24 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா. அங்கு பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா.தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு அதிகாகள் தகவல் தொவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு