தேசிய செய்திகள்

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் மோடி

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது: - நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அரும்பாடு படும் அனைவருக்கும் உலக சுகாதார தினமான இன்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நமது அரசு தொடர்ந்து பணியாற்றும். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும்" என்றார்

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்