தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பலத்த மழைக்கு 17 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் மாநிலம் முழுவதும் மழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் அமேதி, பல்ராம்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் பலத்த மழை காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்