தேசிய செய்திகள்

காஷ்மீரில் ஏழுமலையான் கோவிலை திறந்துவைத்தார் உள்துறை மந்திரி அமித் ஷா

ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் 25 கோடி மதிப்பீட்டில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

ஜம்மு,

நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரம் என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஏழுமலையான் கோயில்களை கட்டும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி, ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் 25 கோடி மதிப்பீட்டில் ஏழுமலையான்கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா திறந்துவைத்தார்.  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்