தேசிய செய்திகள்

வாரிய தலைவர்கள் நீக்கம்: எடியூரப்பாவுக்கு எதிரான இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்?- காங்கிரஸ் கேள்வி

எடியூரப்பாவுக்கு எதிரான இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காரணம் தெரிவிக்கால் முதல்-மந்திரி பதவியை விட்டு எடியூரப்பா நீக்கப்பட்டார். எடியூரப்பா மேற்கொள்ள திட்டமிட்ட சுற்றுப்பயணத்திற்கு பா.ஜனதா தடை விதித்தது. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு எம்.எல்.சி. பதவி நிராகரிகப்பட்டது. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். எடியூரப்பாவுக்கு எதிராக இன்னும் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்?. இதற்கு பா.ஜனதா பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு