தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் ஐ.சி.எம்.ஆர். சார்பில் டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை அனுப்பும் சோதனை முயற்சி

ஐ.சி.எம்.ஆர். சார்பில் இமாச்சல பிரதேசத்தில் டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை அனுப்பும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

சிம்லா,

மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகள் அதிகம் கொண்ட இமாச்சல பிரதேசத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்.) சார்பில், டிரோன் மூலம் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கும் சோதனை நடைபெற்றது.

அதன்படி கடுமையான நிலப்பரப்பைக் கொண்ட லாஹல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களுக்கு இடையே டிரோன் மூலம் மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. இனி வரும் காலங்களில் மருந்துகள், மாத்திரைகள், இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை டிரோன் மூலம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு