தேசிய செய்திகள்

எல்லையில் அமைதி இல்லையென்றால் இந்திய- சீன உறவுகள் இயல்பாக இருக்கமுடியாது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.

தினத்தந்தி

கோவா,

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு இரு தினங்கள் கோவாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடர்ந்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீன விவகாரம் குறித்து பேசுகையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சாதாரணமாக இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அமைதி இல்லாதவரை இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் இயல்பாக இருக்க முடியாது என்றும் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு