தேசிய செய்திகள்

ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர்- ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமாசனம்

ராவணன் ஆட்சி செய்பவர்கள் அயோத்தி செல்கின்றனர் என ஏக்நாத் ஷிண்டே பயணம் குறித்து ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்திக்கு சென்று உள்ளா. அவருடன் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள், தெண்டர்களும் சென்று உள்ளனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் அயோத்தி சென்று இருக்கிறார். இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் அயோத்தி பயணத்தை ஆதித்ய தாக்கரே விமர்சித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், " ராவணன் ஆட்சி புரிபவர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். இது கலியுகம். நாங்கள் மராட்டியத்தில் மீண்டும் ராமரின் ஆட்சியை கொண்டு வருவோம். எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஜனநாயகத்தை காக்க எல்லா இடங்களிலும் பேரணி நடக்கிறது. எல்லா கட்சிகளும் அவர்களின் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். " என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து