தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 12 பேர் கைது

கேரளாவில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன என்று இன்டர்போல் அம்மாநில அரசுக்கு தகவல் தெரிவித்தது.

அதன்படி மாநிலத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு