தேசிய செய்திகள்

மைசூருவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு

மைசூருவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

மைசூரு;

மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு வீடுகள், விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. சாலையோரம் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளது.

இந்த நிலையில் மாநில கூட்டுறவுத்துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியான எஸ்.டி.சோமசேகர் மழை பாதித்த பகுதிகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர், மழையால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை