தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் புழுதி புயலுக்கு 17 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் வீசியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

புழுதி புயலுக்கு 17 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. இதன் காரணமாகவே பலர் உயிரிழந்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்