தேசிய செய்திகள்

இந்தியா - சவுதி அரேபியா கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் தொடங்கியது

இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தலா 45 ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

புது டெல்லி,

இந்தியா-சவுதி அரேபியா ராணுவத்தினர் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் மகாஜனில் நடைபெற்றுவரும் இந்த ராணுவ பயிற்சியானது அடுத்த மாதம்10-ம் தேதி நிறைவடையும்.

இந்தியா மற்றும் சவுதி அரேபியாவை சேர்ந்த தலா 45 ராணுவ வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாலைவனம் சார்ந்த நிலப்பரப்பில் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்வதுடன், நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்