தேசிய செய்திகள்

சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடனே நிறைவடைந்திருக்கிறது

தினத்தந்தி

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

இன்று பங்குச்சந்தை சரிவுடனே நிறைவடைந்திருக்கிறது .மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 115.48 புள்ளிகள் சரிந்து 58,568.51 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை நிப்டி 33.50 புள்ளிகள் சரிந்து 17,464.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை