தேசிய செய்திகள்

அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு...!

அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதேநேரம் சிறப்பு ஏற்பாட்டின் மூலம் சுமார் 40 நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு