தேசிய செய்திகள்

புனேவில் ரூ.65 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் திருட்டு - ஒருவர் கைது

ஐபோன்களை திருடியது தொடர்பாக குர்ஷித் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வகோலி பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில், கடந்த ஜூலை 15-ந்தேதி ரூ.65 லட்சம் மதிப்பிலான 105 ஐபோன்கள் திருடப்பட்டன. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஐபோன்களை திருடியது தொடர்பாக குர்ஷித் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷித் ஷேக், புனேவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்குள் நுழைந்து ஐபோன்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் புனே மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்