தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்

தெலுங்கானாவில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) தேசிய புவிநுட்ப ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சுரேஷ் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது வீடு தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமீர்பேட் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், அவர் தனது வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்