தேசிய செய்திகள்

இந்திய - இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை

இந்திய - இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் நேற்று இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரி ரீட்னோ முர்சுடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவை வலுப்படுத்தல், ஜி 20 அமைப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதேபோல், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்