தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; காவல்துறை அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கடத்தல் ?

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகளால் கடத்திச்சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் திடீரென மாயமாகியுள்ளனர். காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால், மாயமான போலீஸ் அதிகாரிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்