தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் காடிபுரா கிராமத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறும்பொழுது, அவர்கள் உள்ளூர் பயங்கரவாதிகள் போல் உள்ளனர்.

பயங்கரவாதம் வளரவில்லை. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆதில் அகமது பட் மற்றும் ஜாகீர் ஆமீன் ராவுத்தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை