தேசிய செய்திகள்

இந்திய ஒற்றுமைப் பயணம்: ராகுல் காந்தியுடன் காஷ்மீரி பண்டிட்கள் சந்திப்பு

பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

சம்பா,

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றுள்ளார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது காஷ்மீர் சென்றுள்ளது. சம்பா மாவட்டத்தில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணம் செய்த போது, அவரை காஷ்மீரி புலம் பெயர்ந்த பண்டிட்களின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பண்டிட்கள் பேசினர். குறிப்பாக பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்வு அதிகரித்து இருப்பதாக தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு