தேசிய செய்திகள்

ராஷ்டிரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு

ராஷ்டிரீய ஜனதா தள தலைவராக லாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ், மாட்டுத்தீவன வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சி தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு லாலுபிரசாத் பெயரில் அவரது மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிரதாப் யாதவ் ஆகியோரால் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. கட்சித்தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் லாலுபிரசாத் யாதவ் போட்டியின்றி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்