தேசிய செய்திகள்

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வருமான கணக்கு தாக்கலுக்கு பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதுவரை நிறைய பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத நிலையில் அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலுக்கான கெடு ஆகஸ்டு 5ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் பான் எண்ணுக்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து