தேசிய செய்திகள்

கேரள சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம்

மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, எதிர்கட்சிகள் அவையை புறக்கணித்தன.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், நிர்வாக முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கேரளாவில் 'லோக் ஆயுக்தா' உருவாக்கப்பட்டது.

கேரளாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் முதல்-மந்திரி ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசு கொண்டு வந்த இந்த சட்டம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தங்களுடன் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, எதிர்கட்சிகள் அவையை புறக்கணித்தன. இந்த மசோதாவுக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிப்பாரா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து