தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன், கற்பழிப்பு வழக்கில் கைது

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் முரளி மார்வால். இவரது மகன் கரன் மார்வால் (வயது 30). 6 மாதங்களுக்கு முன்பு, கரன் மார்வால் தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கரன் மார்வால் தலைமறைவானார்.

இந்த நிலையில் போலீசார் கரன்மார்வாலை கைது செய்தனர். ஷாஜபூர் மாவட்டம் மாக்சி நகரம் அருகே காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு