தேசிய செய்திகள்

3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்; டெல்லி சுகாதாரத்துறை மந்திரி

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறோம் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முழுமையாக தயாரகி வருகிறோம் என்று டெல்லி சுகதாரத்துறை சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறியதாவது;-

பெருந்தொற்று காலத்தில் உயிர் தியாகம் செய்த மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அத்தகைய மருத்துவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடும். கொரோனாவுக்கு எதிராக மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது