தேசிய செய்திகள்

டிராக்டர் ஓட்டிய மராட்டிய முதல்-மந்திரி... மும்பை ஜுஹு கடற்கரையில் விழிப்புணர்வு

கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையிலுள்ள புகழ்பெற்ற ஜுஹு கடற்கரையில் தூய்மைப் பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெடங்கி வைத்தார்.

கடற்கரையை தூய்மையாக வைத்துக்கெள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அந்த இடத்தை தண்ணீரை கெண்டு சுத்தம் செய்தார்.

பின்னர் கடற்கரை பகுதியில் டிராக்டரை இயக்கினார். இதனை பெதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள், தங்கள் செல்பேனில் படம்பிடித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்