தேசிய செய்திகள்

நிதிஷ் குமாரை ஜூலை 6 அன்று மீரா குமார் சந்திக்கவுள்ளார்

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார் வரும் ஜூலை 6 ஆம் தேதியன்று பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்கவுள்ளார்.

தினத்தந்தி

பட்னா

இது பற்றி தகவல் தெரிவித்த பிகார் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சதானந்த் சிங் பிகார் முதல்வர் ஏற்கனவே ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும் நிதிஷ் குமாரை சந்திப்பதில் தவறில்லை என்றார்.

மீரா குமார் வேட்பாளர், மட்டுமல்ல பிகாரின் மகளும் ஆவார். அவர் அனைவரிடமும் ஆதரவு கோருவதில் தவறில்லை. மேலும் முதல்வர் நிதிஷ் அவரது கோரிக்கையை ஏற்கவும் செய்வார் என்று நம்புகிறேன் என்றார் சிங். அவரது வருகையின்போது தனக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய கட்சி உறுப்பினர்களை அவர் சந்திப்பார் என்றார் சிங்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை