தேசிய செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி முதல்-மந்திரி வழிபாடு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி முதல்-மந்திரி விஜய் ரூபானி கோவிலில் வழிபாடு செய்தார்.

தினத்தந்தி

உஜ்ஜயின்,

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டி, குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாளஸ்வரர் கோவிலில் வழிபட்டார். உஜ்ஜயினில் உள்ள வேறு சில கோவில்களுக்கும் சென்று அவர் மோடிக்காக வேண்டிக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மோடியின் சுனாமி அலை நாடு முழுவதும் வீசி வருகிறது. அவரால்தான் வலிமையான அரசை தர முடியும். வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல முடியும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து