தேசிய செய்திகள்

பி.எப்.ஐ.க்கு எதிரான பண மோசடி தடுப்பு நடவடிக்கை - மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரம்,

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த நபர்கள் 'மூணார் வில்லா விஸ்டா பிரைவேட் லிமிபெட்' (எம்.வி.வி.பி.எல்.) என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்திற்கான நிறுவனத்தை உருவாக்கி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பண மோசடி தடுப்பு நடவடிக்கையாக மூணாரில் எம்.வி.வி.பி.எல்.-க்கு சொந்தமான 4 வீடுகள், 6.75 ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.2.53 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு