தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 113 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 113 புள்ளிகள் உயர்ந்து லாப நோக்குடன் இன்று காணப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 112.61 புள்ளிகள் உயர்ந்து அல்லது 0.19 சதவீதம் லாபத்துடன் 58,681.12 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று நாட்டிலுள்ள மிக பெரிய இந்திய நிறுவனங்களில் தேசிய பங்கு சந்தையில் இடம் பெற்று முதல் 50 இடங்களை பிடிக்கும் நிறுவனங்களின் சராசரி குறியீட்டை பிரதிபலிக்கும், தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு ஆனது இன்று 37.35 புள்ளிகள் உயர்ந்து அல்லது 0.21 சதவீதம் லாபத்துடன் 17,502.10 புள்ளிகளாக இருந்தது.

வார இறுதியில், லாபத்துடன் பங்கு சந்தைகள் இன்று தொடங்கியுள்ளதனால் முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள் அதிகளவில் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை