தேசிய செய்திகள்

மும்பை: போர்க்கப்பலில் திடீர் தீ - ஒருவர் பலி

மும்பையில் போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மாநிலத்தில் உள்ள மஷாகன் என்ற பகுதியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் என்ற போர்க்கப்பல் புதுப்பிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை