தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா தொற்று

மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் மேலும் 503-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிசையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,480- ஆக உள்ளது.

கொரோனா மீட்பு விகிதம் 98.26 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய சுமார் 26 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் தொற்று பாதிப்பு லேசாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்