தேசிய செய்திகள்

ஒடிசா ரயில் விபத்தில் மே. வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு- மே. வங்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மே. வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மேற்கு வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது. மேலும், 544 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும் மேற்கு வங்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு