தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு

காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரின் ஹரி சிங் ஹை என்ற தெருவில் அமைந்துள்ள மார்க்கெட் பகுதியில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு